states

img

மத்தியப் பிரதேசத்தில் பிச்சை போட்டால் வழக்கு!

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் வருகின்ற 2025 ஜனவரி 1 முதல் பிச்சைக்காரர்க ளுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என அம் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

பாஜக ஆளுகிற மத்தியப் பிரதேசத் தில் முக்கிய நகரமான இந்தூர் இந்தி யாவில் உள்ள சுத்தமான நகரங்களில் ஒன்று எனவும் தற்போது பிச்சைக்காரர் கள் அற்ற நகரமாக மாற்ற வேண்டும் எனும் முயற்சி செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் பிச்சை எடுப்பது மற்றும் கொடுப்பது ஆகிய இரண்டும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ் எஸ்) சட்டத்தின் 163 ஆம் பிரிவின் அடிப்ப டையில் இந்தூர் மாவட்டத்தில் தடை செபோதிய கல்வி, வேலைவாய்ப்பு, முதி யோர்களுக்கான காப்பகம், தனி நபர்  குடும்ப பொருளாதாரத்தை அரசாங்கம்  பாதுகாப்பது, பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு என எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், பிச்சை எடுப்பதை தடுக்கி றோம் என வெறும் பிம்பத்தை உருவாக்கி அனைவரையும் பாஜக அரசு நெருக்க டியில் தள்ளுகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.